Saturday 31 October 2015

நல்லதோர் வீணை செய்தேன்

தாசில்தார் அலுவலகத்தி நான் கண்ட ஒரு நிகழ்வு, என்னை யோசிக்க வைத்தது, நம் சுதந்திர இந்தியாவின் அரசு அலுவலகங்களின் பங்கு மிகவே அதிகம், நாம் ஒரு நாள் தாசில்தார் ஆபீஸ் சென்று நமது சாதி, நாட்டுரிமை, குடியுரிமை மற்றும் நமது வருமான சான்றிதழை பெற நீண்ட வரிசையில் 3 மேசைகளில் 3 விதமான அலுவலர்களை சந்தித்து அவர் அவர் விருப்பு வெருபுகளுக்கும் அடங்கி ஒடுங்கி நமதுஆவணங்களை கொடுப்பது மட்டும் இன்றி தேவை படும் வகையில் சில நேரம் நமது சில்லறைகளையும் கொடுத்து கடந்து தாசில்தாரிடம்
கையெப்பம் பெறுவது மட்டும் அல்லாமல் வெளியில் அமர்ந்து இறக்கும் attender இடம் சீல்லயும் பெற்று வீடு திரும்புவதென்பது ஒரு பாரத போர் தான்.

இருந்தாலும் நான் MCA படிக்க வேண்டுமே அப்பா வுக்கு இன்று ஆபீஸ் சென்றால் தான், பின்பு admission நேரங்களில் அவர் office இல் இருந்து லீவ் எடுக்க முடியும் என்ற கட்டாயம், நானும் சென்று பார்த்து உள்ளேன்

அது என்ன டா   கொடுமை ?
அந்த சான்றிதழ்கள் 6 மாசம் தான் செல்லுமாம்!!!!. நான் என்ன 6 மாசம்
ஒரு முறை வேற நாடுக்கு மாரிடுரென ?
இல்லை சாதி  மாரிடுரென  ?

அது மட்டும் அல்ல என் அப்பாவின் சம்பளம் 2 அல்ல 3 வர்சத்துக்கு ஒரு முறை தான் குடுதல்  வருமானம் வருது!  என்ன தான் இந்த ரூல்ஸ் ?
புரியல?

அனாலும் எனக்கு அந்த சான்றிதழ்கள் வேண்டும் அப்போதுதான் நான் MCA க்கு apply செய்ய முடியும்.

அன்று நீண்ட வரிசையுல சொல்லும் படி பார்த்தா 2 அல்லது 3 பேர் தான் என் முன்னாடி இருந்தாங்க, நான் Register சார் பார்க்கும் முன் கர்ணாவய்  பார்க்க நின்று கொண்டு இருந்தேன் எனது முன்னால் ஒருவர் நின்று கொண்டு இருந்தார்  ரவி, இவர் கால்கள் ஊனம் உற்றவர் இரு கைகளும் கிடையாது,  ஆனால் நல்ல முக தோற்றம், மிகுந்த தைரியத்தோடு B.Tech முடித்து M.Tech apply செய்வதுற்கு என்னை போல சான்றிதழ்கள் வாங்க வந்து
இருந்தார்,

அவர்யிடம் பேசிய போத சில அலோசனய்களை கேட்டேன் எங்கு படிக்கலாம், எவ்வாறு entrance மற்றும் அதன் admission கள் நடக்கும் என்று ?

அவர் MCA  இல்லை என்றலும் ஏறதழா B.Tech admission னும் மக admission னும்  ஒரே மாதிரி தான் நடக்கும், இவ்வாறு பேசி கொண்டு இருந்த போது உடனே சத்தம் போடாதிங்க பா என attender ஒரு 35 வயது
இறுக்கும் பெண் மினுக்கான நடையுடன் ஒரு பொது வாக சத்தம் போட்டபடி நடந்து சென்றால்.

நமக்கு தான் தெரியுமே அரசாங்க உத்தியோகம் என்றால் இப்படி தான், என்ன பதவி எங்கு இருக்கிறோம் என்று எல்லாம் கிடையாது, அரசு உத்தியோகம் ஒரு விதமான மேதாவி தனம் மற்றும் திமிரை வெளி
கட்டும் நான் அனைவரையும் சொலல்லை சிலரை தான்.  ஒரு வழியாக கர்ணா அவரை அழைத்தார் அவர் இடத்தில் தோலில் மாட்டிய படி ஒரு பை வைத்து இருந்தார், அதில் பாதி மட்டும் மூடப்பட்டு இருந்தது ஏன் என்பதை புரிந்து கொண்டேன் ?  அவர் மட்டும் வந்து இருந்தார் ஒரு வேலை முழுவதும் மூடி வைத்தல் எங்கு அடுத்தவர் உதவியை நாட வேண்டும் என்று பாதியாயை வைத்து இருந்தார் உள்ள இருந்து ஒரு ஒரு documents களையும் இரண்டு கைகளை ஒன்று சேர்த்து தேவை கேட்ப மாதிரிகளையும், மற்றும் ஒரிஜினல்களையும் காண்பித்தார்.  இதன் பிறகு அவரின் விவரங்களை வந்தவர்கள் சொல்லும் படி கேட்டு எழுதுவுது தான் வழக்கம், அதன் படி அவர் இடத்தில் அப்பா மற்றும் அம்மா எங்கே யாராவுது உன்னை அழைத்து வந்து இருக்கான்களா ? அவர்கள் இல்லை என்று கூறினர் ரவி.  உடனே கர்ணா Sorry தம்பி, தெரியாம கேட்டுட்டேன் சரி அவர்கள் பெயரை என்ன வென்று கேட்டார்?  sorry சார் தெரியாது என்றார்.  அவர் பின்னல் நான் நின்று கொண்டு இருந்ததை பார்த்து கர்ணா  என்னை இவர் உனது அண்ணா னா தம்பி என கேட்டார்,

உடனே ரவி இல்லை எனக்கு யாரும் இல்லை அப்பா அம்மா நான் பிறந்து இப்படி இருந்தேன் என்று தெரிந்து hospital இல் விட்டுட்டு போய்டங்கனு எனை கொஞ்ச நாள் வளத்த nurse ஆயா தான் சொணங்கா

ஒஹ் இல்லை தம்பி நான் எந்தா data வா வச்சி சான்றிதழ்கள் இப்ப  உனக்கு கொடுப்பேன் ????  என்று
கர்ணா கேட்டார் ?

அவர் கேள்வி சான்றிதழ்க்காக இல்லை, காசுகளுக்கு அடி போட்டது புரிந்தது L, எனது கண்கள் கலங்கியது காரணம் ரவி இன் பதிலா ? இல்லை Register கர்ணா வின் பதிலா ? இன்று வரை தெரிய வில்லை.

  - சந்திரா

No comments:

நல்லதோர் வீணை செய்தேன் - சந்திரா