Sunday 8 November 2020

சுஜாதாவின் அறிவியல் ஆளுமை

எந்திரன் படத்தில் ஒரு காட்சி வரும்

வசீகரன்: பிரபஞ்சத்தில் மனித உயிர் என்பது ஒரு தனிப்பட்ட விபத்து. இவ்வளவு பெரிய பேரண்டத்தில் உயிர் மட்டும் தற்செயலாக அமைந்தது.

சிட்டி:  உயிர் என்றால் என்ன

வசீகரன்:   DNA என்ற மிகப்பெரிய மூலக்கூறு

சிட்டி: DNA வை வரைந்துவிட்டு "இதுதான் உயிரா" என்று கேட்கும்.

வசீகரன்:  "உயிர் என்பது ஃபார்முலா இல்லை, பாக்டீரியாவுக்கு உயிருண்டு சோடியத்திற்கு உயிரில்லை" என்பார். 

சிட்டி:  "எனக்கு உயிர் இருக்கிறதா ?" இந்தக் காட்சி பின்வருவாறு முடியும். 

சிட்டியின் மீது ஒரு மின்னல் அடித்து அதன் மூலம் சிட்டி தூரப் போய் விழும், ஆனால் அருகில் இருந்த வசீகரனுக்கு எதுவும் ஆகாது 

"இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள உயிர் பொருள் என்பதை யும், உயிர் ஆக்கப்பட்ட பொருளயும் உணர்த்தும்"

No comments:

சுஜாதாவின் அறிவியல் ஆளுமை - சந்திரா